Friday, December 19, 2008

மதுரை

மதுரை
தூங்க நகரம்
உலகின் மிக பெரிய கிராமம்
இம்மண்ணின் மக்கள்
வாழ்வில் கைவிடதவை நான்கு
அழகர் திருவிழா, கறி சோறு,
கொள்கை, கோபம்
அன்பு இருக்கும் இடத்தில
குணம் உண்டு
அன்பு இருக்கும்
அதே இடத்தில் தான்
இங்குள்ளவர்களிடம் அரிவாளும் உண்டு
சொல்லும் சொல்லில் சுத்தம் உண்டு
செய்யும் செயலில் தீர்க்கம் உண்டு
எதிரியே வந்தாலும்
அன்னமிட்டு உபசரிப்பது உண்டு
தமிழகத்தில் வீரத்துக்கு பெயர்கள்
சொல்ல நிறைய உண்டு
கட்டபொம்மன், மருது சகோதர்கள்
மற்றும் பலர்
இம்மண்ணை சேர்ந்தவர்கள்
நாங்களும் மார்தட்டி சொல்லுவோம்
நாங்க மதுரைகரங்க டா.............
allvoices

Wednesday, December 17, 2008

கழகக்காரன்

உதிர்த்து அரை நுற்றண்டுக்கும் மேல்
ஆகிவிட்டது - வந்த பாதையில்
சந்தித்த வெற்றிகளை விட
தோல்விகள் தான் அதிகம்
ஆனால் நாங்கள் ஒன்றும்
இலைகள் அல்ல
வாடி, உதிரிந்து, புதிதாய் பூப்பதற்கு
நாங்கள் சூரியன்
கிழக்கே உதிர்த்து மேற்கே மறைந்தாலும்
மீண்டும் உதிர்பவர்கள்
உதிரிந்தவர்கள் இல்லை.
allvoices