அம்மி மிதிச்சு
அருந்ததி பார்த்து
வேதங்கள் ஓத
முடிந்தாயிற்று
சுபமுகூர்த்த சுபதினம்.
திருசிடிக்காக
வரதட்சணை என்ற
வஞ்சக கொடுமையால்
விலை போன
மனபெண்ணின் கண்ணீர்
Tuesday, June 23, 2009
Thursday, June 18, 2009
Saturday, June 6, 2009
ஏன் இப்படி?
பெண்ணிடம்,
நெருங்கி சென்றால்
விலகி செல்கிறாள்,
விலகி சென்றால்
நெருங்கி வருகிறாள்;
கண்ணே,
இப்போது நான் விலகவா
அல்ல நெருங்கவா.
நெருங்கி சென்றால்
விலகி செல்கிறாள்,
விலகி சென்றால்
நெருங்கி வருகிறாள்;
கண்ணே,
இப்போது நான் விலகவா
அல்ல நெருங்கவா.
Subscribe to:
Comments (Atom)