Tuesday, June 23, 2009

திருமணம்

அம்மி மிதிச்சு
அருந்ததி பார்த்து
வேதங்கள் ஓத
முடிந்தாயிற்று
சுபமுகூர்த்த சுபதினம்.
திருசிடிக்காக
வரதட்சணை என்ற
வஞ்சக கொடுமையால்
விலை போன
மனபெண்ணின் கண்ணீர்
allvoices

No comments: