Wednesday, October 15, 2008

நிம்மதி

குளுகுளு அறை
பஞ்சினால் பட்டு மெத்தை
உறங்கும் பொது உடம்பு பிடிக்க ஆட்கள்
மெல்லிய இசை
சுற்றி அலங்கார விளக்குகள்
இருப்பினும் தூக்கம் இல்லை
புது பணக்காரனுக்கு
கட்டன் தரையில்
காற்றோட்டமாக படுத்து பழகியதால்.....
allvoices

Thursday, October 2, 2008

கோபம்

கண்கள் சிவகின்றது
கைகள் நடுங்குகின்றன
வார்த்தைகள் வாயில் தடுமாறுகின்றது
நெஞ்சம் படபடக்கிறது
கண்ணில் தெரியும் அக்னியால்
சுற்றி களபரம் நடக்கிறது
சிறிது நேரத்தில்
நிம்மதி இன்றி தவிக்கிறது மனசு
கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால்......
allvoices