குளுகுளு அறை
பஞ்சினால் பட்டு மெத்தை
உறங்கும் பொது உடம்பு பிடிக்க ஆட்கள்
மெல்லிய இசை
சுற்றி அலங்கார விளக்குகள்
இருப்பினும் தூக்கம் இல்லை
புது பணக்காரனுக்கு
கட்டன் தரையில்
காற்றோட்டமாக படுத்து பழகியதால்.....
Subscribe to:
Post Comments (Atom)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
No comments:
Post a Comment