எச்சரிக்கை செய்கிறேன் எழுதும் கவிஞரே
பயந்து கேட்கிறேன் பாடும் கவிஞரே
அழுது கேட்கிறேன் அமுத கவிஞரே
திட்டி கேட்கிறேன் திட்டும் கவிஞரே
தீ சிறிதாக எறிந்தால் விளகேன்போம்
கொளுந்துவிட்டால் நெருப்பேன்போம்
மதுரையே கொளுத்த மங்கையை
கண்ணகியை பற்றி எழுதும் கவிஞரே
தலைநகரில் தண்ணீருக்கு அருகில்
பெண்டகத்தை ஏமாற்றும் கயவனை
பார்த்த எச்சரிக்கும் தோரணாயிலா
நின்று கொண்டு இருக்கிறாய்
பாடும் கவிஞரே திருமகன்
போற்றும் தமிழ் மகளை பற்றி
பாடும் கவிஞரே....