Tuesday, November 10, 2009

கண்ணகி

எச்சரிக்கை செய்கிறேன் எழுதும் கவிஞரே
பயந்து கேட்கிறேன் பாடும் கவிஞரே
அழுது கேட்கிறேன் அமுத கவிஞரே
திட்டி கேட்கிறேன் திட்டும் கவிஞரே
தீ சிறிதாக எறிந்தால் விளகேன்போம்
கொளுந்துவிட்டால் நெருப்பேன்போம்
மதுரையே கொளுத்த மங்கையை
கண்ணகியை பற்றி எழுதும் கவிஞரே
தலைநகரில் தண்ணீருக்கு அருகில்
பெண்டகத்தை ஏமாற்றும் கயவனை
பார்த்த எச்சரிக்கும் தோரணாயிலா
நின்று கொண்டு இருக்கிறாய்
பாடும் கவிஞரே திருமகன்
போற்றும் தமிழ் மகளை பற்றி
பாடும் கவிஞரே....
allvoices

No comments: