Thursday, August 28, 2008

விதவை

கண்ணீர் விட்டு

கதறி அழுது

கலை கோலம் கலைந்து

காலம் கடத்த காத்து இருக்கிறாள்

கள்வர்கள் அவளை கைம்பெண் என்கிறார்கள்..........
allvoices

Tuesday, August 26, 2008

தென்றல்

சுட்டெரிக்கும் வெயில்
உடம்பை வருத்தும் அனல் காற்று
இருப்பினும் மென்மையாய்
என்னை தீண்டிய உணர்வு
அவை என் கனவு தேவதை கைவிரல்கள்!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Wednesday, August 20, 2008

மழை

வானிலை அறிவிப்பு
இன்று இடி உடன் கூடிய பலத்த மழை என்று!!!
அதை கேட்ட விவசாயிக்கு
இடி இதயத்தில்
மழை கண்களில் - கண்ணீர் ஆக!!!!!!!!!

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Thursday, August 14, 2008

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்


61 ஆண்டு காலம் முடிந்துவிட்டது

62-ம் ஆண்டில் நம் நாடு மேலும் வளம்பெற

இறைவனிடம் மன்றாடுவோம்
allvoices

Monday, August 11, 2008

நட்பு

நாம் கைகோர்த்து நடந்து வந்த
பாதையை சற்று திரும்பி பார்த்தால்
இருப்பவை நாம்
எடுத்துவந்த நினைவுகளும் அல்ல
விட்டுசென்ற நினைவுகளும் அல்ல
அவை நம் காலத்தின் சுவடுகள்...............

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

Wednesday, August 6, 2008

மரணம்

இது கவிதை அல்ல........ எனக்கு பிடித்த வரிகள்

மரணத்தை பற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை
நீ இருக்கும் வரை அது வர போவது இல்லை
அது வரும்பொழுது நீ இருக்க போவது இல்லை..............

----சுவாமி விவேகனந்தர்

allvoices