நாம் கைகோர்த்து நடந்து வந்த
பாதையை சற்று திரும்பி பார்த்தால்
இருப்பவை நாம்
எடுத்துவந்த நினைவுகளும் அல்ல
விட்டுசென்ற நினைவுகளும் அல்ல
அவை நம் காலத்தின் சுவடுகள்...............
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
No comments:
Post a Comment