Wednesday, August 6, 2008

மரணம்

இது கவிதை அல்ல........ எனக்கு பிடித்த வரிகள்

மரணத்தை பற்றி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை
நீ இருக்கும் வரை அது வர போவது இல்லை
அது வரும்பொழுது நீ இருக்க போவது இல்லை..............

----சுவாமி விவேகனந்தர்

allvoices

No comments: