வானிலை அறிவிப்பு
இன்று இடி உடன் கூடிய பலத்த மழை என்று!!!
அதை கேட்ட விவசாயிக்கு
இடி இதயத்தில்
மழை கண்களில் - கண்ணீர் ஆக!!!!!!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
No comments:
Post a Comment