Thursday, November 12, 2009

நான்

சாலை ஓரத்தில்
நிழலுக்காக மரத்தடி
ஒதுங்கிய பொது
இலை யுதிர்வதிலும்
சங்கீதம் கேட்கிறேன்
நானும் கவிஞன்
ஆகிவிட்டேனோ?
allvoices

No comments: