வறண்ட பூமி
விண்மீன்
வானத்து வட்டநிலா
வீடு, வாசல், விதி,
சேரி, குப்பை, குளம்,
ஆறு, அருவி, கடல்,
காற்று, மரம்,
மண், மனிதன்
குழந்தை, குழந்தையின் சிரிப்பு
இவைகளுக்கு எல்லாம் அழகு
உன்னிடத்தில்...
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
No comments:
Post a Comment