Tuesday, December 22, 2009

உடல்

உயிரிலிருந்து அணுவாகி
அணுவிலிருந்து கருவாகி
கருவிலிருந்து உருவாகி
குழந்தையாய் பிறந்து
வளர்ந்து, வாழ்ந்து
கடைசியில்,
பூவோடு சேருந்து போகிறது
மண்ணுக்குள்....

allvoices

No comments: