உயிரிலிருந்து அணுவாகி
அணுவிலிருந்து கருவாகி
கருவிலிருந்து உருவாகி
குழந்தையாய் பிறந்து
வளர்ந்து, வாழ்ந்து
கடைசியில்,
பூவோடு சேருந்து போகிறது
மண்ணுக்குள்....
Subscribe to:
Post Comments (Atom)
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
No comments:
Post a Comment