Saturday, November 1, 2008

உழைப்பாளி

பிள்ளையை தூக்கிய உடன்
கதறி அழுகிறது
அதற்கு தெரியவில்லை
அப்பன் உழைத்து காய்ந்த கைகளால்
தன்னை தொடுகிறான் என்று.
allvoices

No comments: