முத்தமிழ் அறிஞரே
என் அரசியல் வாழ்வின் முலவரே
உன் மீது வந்த விமர்சனங்களுக்கு
வேதனை கொள்ளாதவரே.
நம்பிக்கை, தன்னம்பிக்கை,
விடாமுயற்சி என்ற
வார்த்தைகளுக்கு அர்த்தம்
கொண்டவரே.
நீ சந்தித்த வெற்றிகளை விட
தோல்விகள் அதிகம்
தோல்விகளை கண்டு துவண்டமால்
வெற்றியாய் காண்பவரே.
உன்னால் - உடன்பிறப்பு என்ற
வார்த்தைக்கு என் உயிர்
உள்ளவரை அர்த்தம் கொள்வேன்
உன்னால் - வீழ்வது நாமாக
இருப்பின்னும் வாழ்வது
தமிழாக இருக்க வேண்டும்
என்பதற்காக வீழவும்
தயாராக உள்ளேன்.
வாழ்க தமிழ்!!!! வளர்க தமிழ்!!!
Friday, July 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment