Monday, January 12, 2009

பொங்கல்

சென்ற வருடம் வரை
உழவனுக்கு உகந்த நாள்...
நாளை முதல் 
ஒவ்வொரு தமிழனுக்கும் 
புத்தாண்டு நாளும் தான்.
கதிரவன் உதிக்கும் பொழுது
விடிவது நாளும் வருடமும் புதிதாய்...
வருடம் முழுதும் உழைத்தவனுக்கு 
நாம் நன்றிகளை சொல்ல உதவும் நாள்
உழவனை மிஞ்சிய 
உழைப்பாளி உலகில் இல்லை
உழைப்பவனுக்கு வாழ்த்து கூறுவோம்
பொங்கலோ பொங்கல்
மற்றும்
புத்தாண்டு வாழ்த்துகள்...
allvoices

1 comment:

Leks said...

hi anna,

Nice blog.