தம்பி: ''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''
அண்ணன்: எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!''
தம்பி: ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''
அண்ணன்: எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!''
--மகாகவி பாரதியார்
No comments:
Post a Comment