குறிப்பு: இக்கதையில் வரும் கதப்பதிரங்களும், நிகழ்வுகளும், சம்பவங்களும், பெயர்களும் அனைத்தும் கற்பனையே.
****************************************
"எலே, நாங்க எல்லாம் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கோம்லே. நாங்களும் ரத்தம் பார்த்தவர அருவ விசுனவங்க தான்" என்ற ஆக்ரோசமாக பாண்டியின் குரல் கேட்கிறது.
பாண்டி, மாநகரையே பயம்போருத்தும் "சாமி".சிவாவின் வலது கை.
"எலே சின்னதோ பெருசோ, பாண்டிபைய இருந்த மனசுல பயம் இருக்கதுலே. வேலைய கச்சிதம முடிக்க அவன் போதும்லே" என்று சிவா சொல்லும் அளவுக்கு நம்பகமான ஆள். சிவாவின் அணைத்து செய்கையிலும் உடனிருந்தவன், அது அடிதடிய இருந்தாலும் சரி அருவ எடுத்து ஆளைவிசுரத இருந்தாலும் சரி.
ஓங்கிவிசும் புயல் மேதுவனால் தென்றல், கொளுந்துவிட்ட தீ மேதுவனால் விளக்கு, இயற்கைக்கே இப்படி இருமுகம் இருக்கும் பொழுது மனிதனுக்கு இருக்காதா என்ன?
கயல்விழி, கத்தியும் ரத்தமும் நிறைந்த பாண்டியின் வாழ்கையில் பூவா வந்தவள். அவளது பெயருக்கு வலுவுடுவது போல் அழகிய கண்களும் சிரித்த முகமும் அவளுக்கு.
அவசர வாழ்கையில் இன்றோ நாளையோ என்று கவலைபடாமல் சிவாவின் ஆனைத்து வேளையிலும் பயமின்றி செய்கைய முடித்த பாண்டிக்கு அவப்போழுது உறுத்துவது கயல்விழியின் காதல் தான். "கொலைகார பையபுல நான் உன்னோடு எவ்வளோ நாள் இருப்பேன்னு தெரியாது. இருக்கிற வர என்னால உன்னை சந்தோசமா வச்சுக முடியும்னு தெரியல"
நாட்களும் முட்களாய் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
"நான் சிவாவோட ஆரம்பிச்ச வாழ்கைய சிவா கூடவே இருந்து முடிகிறதா இல்ல சிவா கிட்ட சொல்லிடு போய் கயல கட்டிக்கிட்டு ஏதச்சும் பொலப்பு கிழப்ப பார்த்து வாழ்கையை ஓடுறதா?" என்று பாண்டியின் மனதில் ஆயிரம் குழப்பங்கள்.
மனதில் குழப்பங்களோடு இருக்கும் பாண்டியின் வாழ்கையில் இருவேறு திசையில் இடியாய் வந்து விழுகிறது.
"முதலில், 'பாண்டி, நீ சீக்கரம் சிவாவ விட்டு வந்திடுவனு நினச்சேன். உன்னால அது முடியல எனக்கு என்னோட அத்தை பையன பார்த்து இருக்கங்க. அவன் கோவேர்ந்மேன்ட் வேலைல இருக்கான், முடிஞ்ச வர என்ன நல்ல பர்த்துபனு தோணுது. எனக்கு உன்னோட இருந்த பாதி வாழ்க்கை பயத்துலே போய்டும்னு தோணுது. நான் அவனையே கல்யாணம் பண்ணிகிறேன் பாண்டி, நீ என்னை மறந்திடு" என்று இட்டி எறிந்துவிட்டால் கயல்.
நெஞ்சில்பட்ட காயம் ஆறுவதற்குள் நாளடுகளில் வந்து விழுகிறது செய்தி "என்கவுண்டரில் சுடப்பட்டார் சாமி.சிவா, மாநகரையே உலுக்கியே ரவுடி மரணம்"
எதோ வந்தவளையும் இழந்து தொழில் சொல்லி கொடுத்தவரையும் இழந்து பொழப்பு நடத்தி கொண்டு இருந்தான் பாண்டி.
"ஏல பாண்டி, நான் அத்தா சொல்லுதேன் கேளு. நீ ரவுடி பையபுல தொழில எல்லாம் விட்டு பொழப்பு ஓட்டிட்டு இருக்க. உனக்கு நம்ம சொந்தகார ரவியோட பொண்ண லக்ஷ்மிய தரேன்னு சொல்லுதாங்க. பொண்ணு ரொம்ப நல்லவா, நான் வேன்ன பேசி முடிக்க வா. நீயும் எவளோ நாள் தான் ஒத்த ஆள இருப்ப? யோசிச்சு முடிவு எடு ல" என்ற சொன்னால்.
பாண்டியும் தனிமையில் இருப்பதாய் வெறுத்து புது வாழ்க்கை தொடங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான்.
கல்யாணம் முடிந்து புது வாழ்க்கை தொடங்கும் லக்ஷ்மி பாண்டியிடம் சொல்ல்கிறாள் "எங்க இனிமேல் நீங்க எப்போவுமே ரவுடி பய தொழில்க்கு போகாதிங்க. இருக்கிறதா வச்சு நல்ல இருப்போம்ங்க, சரியா. வாழ்க்கை முழுசுக்கும் உங்க கூட தான் இருக்கப்போறேன். இருக்கிற நாளா சந்தோசமா யாருக்கும் கஷ்டம் இல்லாம இருந்திட்டு போயடலம்ங்க"
லக்ஷ்மி பேச பேச பாண்டிக்கு தானோட வாழ்க்கை துணை சரியாக அமைந்த சந்தோசத்தில் மிதக்கிறேன்., வந்தவளை வாழவைக்க வேண்டும் என்று.
மீண்டும் அதே வரிகளில்
"எலே, நாங்க எல்லாம் பாசத்துக்கு கட்டுப்பட்டு இருக்கோம்லே. நாங்களும் ரத்தம் பார்த்தவர அருவ விசுனவங்க தான். வந்தவ நல்ல இருக்கணும்னு அமைதியா இருக்கோம், எங்கள எப்படி இருக்க விடுங்க லே"
Sunday, January 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment