Monday, July 28, 2008

பாரதத்தின் இன்றைய விவசாயி

நிலம்,
நிலத்தில் இருப்பது பாதி
இருப்பதில் உழுதது பாதி
உழுததில் விதைத்து பாதி
விதைத்ததில் முளைத்தது பாதி
முளைத்ததில் அறுத்தது பாதி
அறுத்ததில் கிடைத்தது பாதி
கிடைத்ததில் கடனுக்கு கொடுத்தது பாதி.....
allvoices

No comments: