உலகில் நீ யாரோ தான்
ஆனால் யாருக்கோ நீ தான் உலகமே
பழகும் பொழுது வலிகள் தெரிவது இல்லை
பழகும் உறவு விலகும் பொது
இதயங்கள் தாங்காது
விலகிய உறவு சேரும் பொது
கண்களும் தாங்காது............
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment