நீ உன்னை மறந்தால்
அடுபடியில் அனலில் உட்கார்ந்து இருபாய்
ஆனால் குளிர்வதை உணர்வாய்!!!
யாரும் இல்லாமல் தனிமையில்
கடலில் பயணம் செய்வாய்
ஆனால் உன்னுடன் ஊரே
வருவதாய் உணர்வாய்!!!
நீ உன்னை மறந்தால்.........
சிரித்து கொண்டு நடப்பாய்!!!
கட்டிலே இருக்காது ஆனால்
மெத்தன தூக்கம் வரும்!!!
பார்க்கும் இடம் எல்லாம்
அழகாய் தோன்றும்!!!
நீ உன்னை மறந்தால்...........
Thursday, September 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment