இறந்த காலத்திலும்
நிகழ் காலத்திலும்
நடந்ததை எண்ணி
உப்பு தண்ணீரில் முகம்
மறக்க நினைக்கும் போதும்
மண்டியிட மறுக்கிறது மனம்
பகிர்த்து கொண்ட
சந்தோசங்களும் துக்கங்களும்
அளவில்லா!!!!!!!!!!!
குஞ்சை இழந்த குருவியாய்
வாடி கிடைக்கிறது மனம்
சிலரின் பிரிவால்..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment