Monday, September 15, 2008

வளையல்

சிரிப்பொலிக்கும் ஓசை
அதைவிட சத்தமாக சலசலப்பு
நேரம் கேட்ட எனக்கு
பாசமான தங்கையிடம் இருந்து வந்தது பதில்
வளையல் வாட்சை வென்றுவிட்டது!!!!!!!!!!!
----------------------------------------------------------
சத்தம் இல்லாத நேரம்
சலசலகும் ஓசை
உறங்கிக்கொண்டு இருப்பவனை
உறக்கமில்லாமல் செய்கிறது
கண்ணி பெண்ணின்
கை வளையல்கள்
allvoices

No comments: